CEB | Business With CEB


இலங்கை மின்சார சபையின் புதிய தலைவர் கடமைகளை ஆரம்பிக்கின்றார்.


இலங்கை மின்சார சபையின் புதிய தலைவராக நியமனம் பெற்ற கலாநிதி திலக் சியம்பலாபிட்டிய அவர்கள் 2024-09-26 ஆம் திகதி தனது கடமைப் பொறுப்புக்களை ஆரம்பித்தார். இலங்கை மின்சார சபை ஊழியர்கள் அனைவரும் புதிய தலைவரின் அனைத்து எதிர்கால நடவடிக்கைகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்